வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து களமுனைப் போராளிகளுக்கு இன்று உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். நாகர்கோயில்ப் பகுதியில் உள்ள களமுனைப் போராளிகளுக்கே இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
__________
Sankathi.com
Thursday 1 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment