Thursday 1 January 2009

** களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு வழங்கல்

வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து களமுனைப் போராளிகளுக்கு இன்று உலர் உணவுப் பொருட்களை வழங்கினர். நாகர்கோயில்ப் பகுதியில் உள்ள களமுனைப் போராளிகளுக்கே இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


__________
Sankathi.com

No comments: