பிரான்சில் கைது செய்யப்பட்ட சமூகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரியும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் ஒன்றுகூடல் எதிர்வரும் 7ம் திகதியன்று மாலை நான்கு மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்வொன்றுகூடல் பிரான்சின் தலைநகர் பரிசின் முக்கிய பகுதியாக றீப்பப்ளிக்கு பகுதியில் நடைபெறவுள்ளது.
__________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment