இவ் வருடம் தமிழீழ மக்களிற்கு விடிவு கிடைக்கவும் தாயகத்தில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு நின்மதியான வாழ்வு கிடைக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.
போர்க்களங்களில் பல துன்பங்களுக்கு மத்தியிலும் நின்று போராடும் எம் உறவுகளுக்கு அவர்களின் இலக்குகள் அனைத்தும் வெற்றி நிறைந்தவையாகக இருக்கவும் வாழத்துக்கள்.
_____________________
Vaththirayan.blogspot.com
No comments:
Post a Comment