பொத்துவில் வனப்பகுதிக்குள் இன்று நண்பகல் 11-50 மணியளவில் ஊடுருவி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் ஒரவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Friday, 28 November 2008
** விடுதலைப் புலிகள் தாக்குதலில் பொத்துவிலில் நான்கு அதிரடிப் படையினர் பலி!
பொத்துவில் வனப்பகுதிக்குள் இன்று நண்பகல் 11-50 மணியளவில் ஊடுருவி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் ஒரவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment