இதன் காரணமாக பொதுமக்கள் பல குடியிருப்புகள் சேதமடைந்தன. ஏற்கனவே இந்த எறிகணை தாக்குதல்களுக்கு அஞ்சி பொதுமக்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.


பலர் இன்னும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக படையினர் கிளிநொச்சியின் யாழ்ப்பாணம் கண்டி வீதியை இலக்குவைத்து தமது எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஆகியன இந்தப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
__________
Tamilwin.com








No comments:
Post a Comment