நத்தார் பண்டிகை தினமான டிசம்பர் 24, 25ம் திகதிகளில ஜியான் நகரத்தில் உள்ள இணைய நிறுவனத்தினரின் வர்த்தக துண்டுப்பிரசுரங்களை மக்கள் அதிகமாக போக்குவரத்து மேற்கொளளும் பிரதான வீதிகளில் நத்தார் தாத்தாவின் வேடமணிந்து கடும் குளிரிளும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் விளம்பரப்படுத்தினர்.
இவ் விளம்பரத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தை அல்லலுறும் மக்களுக்காக கொடுத்துள்ளார்கள். இது போன்று ஏனை நாடுகளிள் உள்ள இளையோர்கள் முன்னுதாரனமாக தாயகத்தில் அல்லலுறும் மக்களிற்கு கரம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
__________
Sankathi.com
No comments:
Post a Comment