Saturday, 20 December 2008

** புலிகளின் கண்ணிவெடியில் படை உழவூர்தி சிக்கியது

முல்லைத்தீவு குமுழமுனையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிறிலங்காப் படை உழவூர்தி சிக்கியது.
சிறிலங்காப் படையினரை கடந்த திங்கட்கிழமை ஏற்றிச் சென்றபோது கண்ணிவெடியில் இவ்வுழவூர்தி சிக்கியது.

இதில் சென்ற படையினர் இழப்புக்களைச் சந்தித்து இழப்பு விபரத்தை சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிடவில்லை.
_________
Sankathi.com

No comments: