மதியம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் நான்கு வயதான செல்வராஜா செல்வரஞ்சன் என்ற குழந்தையும், 10 வயதான அமிர்த்தாசன் விதுசாளினி என்ற சிறுமியும், சத்தியசீலன் சத்தியராஜா என்ற 18 வயது மாணவனும் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com
No comments:
Post a Comment