Saturday 27 December 2008

** தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் துரித நடவடிக்கை!

வன்னியில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய மரக்கறி மற்றும் தானியப்பற்றாக்குறை, தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய துரித பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் வன்னியில் உள்ள நான்கு உள்@ர் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் விவசாய, தோட்டச்செய்கையை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
_________
Sankathi.com

No comments: